"தப்பித்துக் கொள்ள முடியாத தெய்வீக விதியை மனம் ஒப்புக் கொண்ட பிறகுதான் புத்திசாலித்தனம் சரியான பாதையில் செலுத்தப்படுகிறது"---ஸ்வாமி ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
பகவான், இவ்வுலகில் நமக்காக என்னதான் செய்யவில்லை?!... தன் குழந்தைகள், தன்னை மட்டுமே நாடி, தன்னிடம் வந்து சேருவார்கள் என ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான்!!!!... சங்கதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு..