திங்கள், 9 மே, 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTTU.. PART...3...மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி..3.​


பகவான், இவ்வுலகில் நமக்காக என்னதான் செய்யவில்லை?!... தன் குழந்தைகள், தன்னை மட்டுமே நாடி, தன்னிடம் வந்து சேருவார்கள் என ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான்!!!!... சங்கதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு..