சனி, 31 டிசம்பர், 2016

HAPPY NEW YEAR 2017!!!.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Image result for HAPPY NEW YEAR 2017 WITH GOD IMAGES




Image result for HAPPY NEW YEAR 2017 WITH GOD IMAGES

நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!..  2017ம் ஆண்டில், எல்லோரும், எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவும், இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி நிலவவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்!.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்களுக்கு நன்றி....கூகுள் படங்கள்.

திங்கள், 9 மே, 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTTU.. PART...3...மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி..3.​


பகவான், இவ்வுலகில் நமக்காக என்னதான் செய்யவில்லை?!... தன் குழந்தைகள், தன்னை மட்டுமே நாடி, தன்னிடம் வந்து சேருவார்கள் என ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான்!!!!... சங்கதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு..

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU...PART 2....மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி..2.​



''நாரசிம்ஹவபு: ஸ்ரீமான்' என்று, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே பீஷ்மர் துதிக்கிறார் பகவானை!.. பெரியோர்கள் அருளிய பொருளுரையின்படி, சஹஸ்ரநாமத்தின் முதல் மூன்று ஸ்லோகங்கள் மிக உயர்ந்த காயத்ரீ மந்திரத்தின் ஸாரம். அதில், ஸ்ரீ நரசிம்மரே துதிக்கப்படுகிறார்!.... நினைத்த பொழுதில், உடனடியாக எடுத்த அவதாரமென்பது, 'ஸ்ரீநரசிம்மாவதார'த்தின் ஏற்றம்!... 

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU.. PART 1...மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி...1.



வணக்கம் நண்பர்களே!!...நீண்ட நாள் ஆச்சு சந்திச்சு!!.. நலமா இருக்கீங்கன்னே நினைக்கிறேன்.. 

தமிழ் வாசல் குழுமத்துல, 'விலங்குகள்' ங்கற தலைப்புல வந்த இழையில், விலங்குகள் சம்பந்தப்பட்ட இலக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்திருந்தோம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விலங்கு.., ஆசான் ஜீவ்ஸால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. கீதாம்மா, 'மீன்' பத்தி ரொம்பவே அற்புதமாக எழுதியிருந்தாங்க... எனக்கு 'சிம்மம்' கிடைச்சுது... திரு. தமிழ்த்தேனீ அவர்கள், 'மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு' என்று தொடங்குமாறு சொல்லியிருந்தார்.. அவ்விதமே தொடங்கிய தொடர் பதிவின் பகுதிகளை இங்கே பகிர்கிறேன்!..

புதன், 13 ஜனவரி, 2016

PONGAL GREETINGS...பொங்கல் வாழ்த்துக்கள்!..

அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!..நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும், மகிழ்ச்சியும், அன்பும், அமைதியும் பால் போல் பொங்கிப் பெருகட்டும்... 

இறைவனருளால், எல்லாரும் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்!..


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.