"தப்பித்துக் கொள்ள முடியாத தெய்வீக விதியை மனம் ஒப்புக் கொண்ட பிறகுதான் புத்திசாலித்தனம் சரியான பாதையில் செலுத்தப்படுகிறது"---ஸ்வாமி ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
சிருங்கேரி தரிசனம் தொடரை, இறையருளால் எழுதுவதால், பெரியோர்களின் ஆசி கிடைத்ததன் பலனாக, சாதுர்மாஸ்ய விரத காலத்தில், சிருங்கேரி சென்று வரும் பாக்கியம் கிடைத்தது.. சில நாட்கள் முன்பு, சென்று திரும்பினோம்..