திங்கள், 11 மே, 2015

SIRUNGERI DHARISANAM!...PART..2..சிருங்கேரி தரிசனம்.. பகுதி 2.. ஸ்தம்ப கணபதி!!.....

Image courtesy: Google pictures...


சிருங்கேரியில், ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில் அருகில் இருக்கும் கோயில்களுள் ஒன்று, ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் திருக்கோயில். இது  நடந்து செல்லும் தூரத்திலேயே இருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கோயிலில் குடிகொண்டருளும் சிவபெருமானுக்கு, வருடத்தின் முக்கிய தினங்களில், ஸ்ரீ சிருங்கேரி ஸ்வாமிகள், தம் திருக்கரங்களாலேயே அபிஷேக ஆராதனைகள் செய்வார். இந்த ஆலயத்திலேயே 'ஸ்தம்ப கணபதி' சன்னதி அமைந்திருக்கிறது.

வெள்ளி, 1 மே, 2015

PAANDIYARU SOKKARIDAM PAASAM VACHCHA RAASAATHTHI!...பாண்டியரு சொக்கரிடம் பாசம் வெச்ச ராசாத்தி!....


அதாகப்பட்டது மக்களே, சிருங்கேரி தரிசனத்தை அடுத்த பதிவில் தொடர முடிவு செஞ்சதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு.. இன்னிக்கு மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சி, தேரோடும் வீதிகளில் தேர் பவனி வரும் திருநாள்.. ஊரில் இருப்பதால், நானும் தரிசனம் பண்ணும் பாக்கியம் கிடைத்தது.