வெள்ளி, 14 செப்டம்பர், 2012

SRI GOWRI ASHTOTHRA SATHA NAAMAAVALI ...ஸ்ரீ கௌரி அஷ்டோத்திர சத நாமாவளி

கௌரி பூஜை தினத்தன்று சகல நலமும் வளமும் தரும் கௌரி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சித்தல் சிறப்பு. மலர்களாலும், குங்கும,அட்சதையாலும் அர்ச்சிக்கலாம். நாமாவளிகளின் ஆரம்பத்தில் ஓம் என்றும் முடிவில் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும்.
  1. ஓம் கௌர்யை நம:
  2.  "   கணேசஜனன்யை
  3.  "  கிரிராஜ தநூபவாயை
  4.  "  குஹாம்பிகாயை
  5.  "  ஜகன் மாத்ரே
  6.  "  கங்காதர குடும்பின்யை
  7. "  வீரபத்ர ப்ரஸூவே                                
  8.  "  விச்'வ வியாபின்யை
  9.  "  விச்வ ரூபிண்யை
  10.  "  அஷ்ட மூர்த்யாத்மிகாயை
  11.  "  கஷ்டதாரித்ரிய ச'மந்யை
  12.  "  சி'வாயை
  13.  "  சா'ம்பவ்யை
  14.  "  ச'ங்கர்யை
  15.  "  பாலாயை
  16.  "  பவான்யை
  17.  "  பத்ரதாயின்யை
  18. " மாங்கல்யதாயின்யை
  19. " ஸர்வ மங்களாயை
  20. " மஞ்ஜு பாஷிண்யை
  21. " மஹேச்'வர்யை
  22. " மஹாமாயாயை
  23. " மந்த்ராராத்யாயை
  24. " மஹா பாலாயை
  25. " ஹேமாத்ரிஜாயை
  26. " ஹேமவத்யை
  27. " பார்வத்யை
  28. " பாபநாசி'ன்யை
  29. " நாராயணாம்ச'ஜாயை
  30. " நித்யாயை
  31. " நிரீசா'யை
  32. " நிர்மலாயை
  33. " அம்பிகாயை
  34. " ம்ருடான்யை
  35. " முனிஸம்ஸேவ்யாயை
  36. " மாநிந்யை
  37. " மேனகாத்மஜாயை
  38. " குமார்யை
  39. " கன்யகாயை
  40. " துர்காயை             
  41. " கலிதோஷ நிஷூதின்யை
  42. " காத்யாயின்யை
  43. " க்ருபா பூர்ணாயை
  44. " கல்யாண்யை
  45. " கமலார்ச்சிதாயை
  46. " ஸத்யை
  47. " ஸர்வமய்யை
  48. " ஸரஸ்வத்யை
  49. " அமலாயை
  50. " அமரஸம்ஸேவ்யாயை
  51. " அன்னபூர்ணாயை
  52. " அம்ருதேச்வர்யை
  53. " அகிலாகம ஸம்ஸ்துதாயை
  54. " ஸுகஸச்சித் ஸுதாரஸாயை
  55. " பால்யாராதித பூதிதாயை
  56. " பானுகோடி ஸமத்யுதயே
  57. " ஹிரண்மய்யை
  58. " பராயை
  59. " ஸூக்ஷ்மாயை
  60. " சீ'தாம்சு'க்ருத சே'கராயை
  61. " ஹரித்ராகுங்குமாராத்யாயை
  62. " ஸார்வகால ஸுமங்கல்யை
  63. " ஸர்வ போகப்ரதாயை
  64. " ஸாமசி'காயை
  65. " வேதாந்த லக்ஷணாயை
  66. " கர்மப்ரஹ்ம மய்யை
  67. " காம கலநாயை
  68. " காங்க்ஷிதார்த்த தாயை
  69. " சந்த்ரார்க்காயித தாடங்காயை
  70. " சிதம்பர ச'ரீரிண்யை
  71. " ஸ்ரீ சக்ரவாஸின்யை
  72. " தேவ்யை
  73. " காமேச்'வரபத்ன்யை
  74. " கமலாயை
  75. " மாராரி ப்ரியார்த்தாங்க்யை
  76. " மார்க்கண்டேய வரப்ரதாயை
  77. " புத்ரபௌத்ர வரப்ரதாயை
  78. " புண்யாயை
  79. " புருஷார்த்த ப்ரதாயின்யை
  80. " ஸத்ய தர்மரதாயை
  81. " ஸர்வ ஸாக்ஷிண்யை
  82. " ச'தசா'ங்கரூபிண்யை
  83. " ச்'யாமலாயை       
  84. " பகளாயை
  85. " சண்ட்யை
  86. " மாத்ருகாயை
  87. " பகமாலின்யை
  88. " சூ'லிந்யை
  89. " விரஜாயை
  90. " ஸ்வாஹாயை
  91. " ஸ்வதாயை
  92. " ப்ரத்யங்கிராம்பிகாயை
  93. " ஆர்யாயை
  94. " தாக்ஷாயிண்யை
  95. " தீக்ஷாயை
  96. " ஸர்வ வஸ்தூத்தமோத்தமாயை
  97. " சி'வாபிதாநாயை
  98. " ஸ்ரீ வித்யாயை
  99. " ப்ரணவார்த்த ஸ்வரூபிண்யை
  100. " ஹ்ரீங்காராயை
  101. " நாதரூபாயை
  102. " த்ரிபுராயை
  103. " த்ரிகுணாம்பிகாயை
  104. " ஸுந்தர்யை
  105. " ஸ்வர்ண கௌர்யை
  106. " ஷோடசா'க்ஷர தேவதாயை
  107. " பராத்பராயை
  108. " மஹாத்ரிபுர சுந்தர்யை
  109. " ஸ்ரீ ஸ்வர்ண கௌர்யை நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.    


ஸ்ரீ கௌரி தேவியின் அருள் பெற்று

வெற்றி பெறுவோம்!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக